நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை"
30 March 2023 6:57 AM GMT
"தமிழகத்தில் உறுதியாகும் XBB வகை கொரோனா" - சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
16 March 2023 4:44 AM GMT
புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. எச்சரித்த சுகாதாரத்துறை இயக்குனர் | Pudhucherry | Virus
15 March 2023 2:20 AM GMT
#BREAKING | தமிழகத்தில் வெப்ப அலை - மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை... சுகாதாரத்துறை எச்சரிக்கை
15 March 2023 1:56 AM GMT
🔴LIVE : வெப்ப அலை 2023 - சுகாதாரத்துறை அறிவுறுத்தல் | #LiveUpdates | #Heatwave | #ThanthiTV
13 Jun 2020 5:09 PM GMT
(13/06/2020) ஆயுத எழுத்து - கொல்லும் கொரோனா : சென்னை உள்ளே வெளியே
சிறப்பு விருந்தினராக - சிவசங்கரி, அதிமுக// விஜயன் மாஸ்டர், நடிகர் // மனுஷ்யபுத்ரன், திமுக
30 May 2020 11:27 AM GMT
கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை கண்டிக்கிறேன் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
25 May 2020 6:53 AM GMT
ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
10 Oct 2019 12:09 PM GMT
"காட்டுமன்னர்கோவில் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை" - திருமாவளவன்
"மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவு வரும் என நம்புகிறேன்"
26 Sep 2019 12:14 PM GMT
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் : "உடனடி நடவடிக்கை தேவை" - வாசன்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
26 Sep 2019 11:40 AM GMT
நீட் ஆள்மாறாட்டம்: கோவையில் சிக்கிய மேலும் இரு மாணவர்கள் - முன்கூட்டியே செய்தி வெளியிட்ட தந்தி டி.வி
நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில் சென்னை மாணவரை தொடர்ந்து மேலும் சில மாணவர்கள் முறைகேடாக சேர்ந்து இருக்கலாம் என்ற தகவல் முன்கூட்டியே வெளியானது.
25 Sep 2019 1:19 PM GMT
நீட் ஆள்மாறாட்டம் - குடும்பத்துடன் உதித் சூர்யா கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.