"காட்டுமன்னர்கோவில் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை" - திருமாவளவன்

"மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவு வரும் என நம்புகிறேன்"
x
ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டதை போலவே, காட்டுமன்னார்கோயில் தொகுதிக்கும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிடும் என நம்புவதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்