நீட் ஆள்மாறாட்டம்: கோவையில் சிக்கிய மேலும் இரு மாணவர்கள் - முன்கூட்டியே செய்தி வெளியிட்ட தந்தி டி.வி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில் சென்னை மாணவரை தொடர்ந்து மேலும் சில மாணவர்கள் முறைகேடாக சேர்ந்து இருக்கலாம் என்ற தகவல் முன்கூட்டியே வெளியானது.
நீட் ஆள்மாறாட்டம்: கோவையில் சிக்கிய மேலும் இரு மாணவர்கள் - முன்கூட்டியே செய்தி வெளியிட்ட தந்தி டி.வி
x
நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில், சென்னை மாணவரை தொடர்ந்து மேலும் சில மாணவர்கள் முறைகேடாக சேர்ந்து இருக்கலாம் என்ற தகவல் முன்கூட்டியே வெளியானது. இந்த செய்தியை கடந்த 19 ஆம் தேதி அன்று மாலை தந்தி டிவி வெளியிட்ட நிலையில், தற்போது கோவையில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் முறைகேடாக மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இயங்கி வரும் 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்