நீங்கள் தேடியது "water level"

ஓமலூர் பகுதிகளில் கோடை மழை - வேளாண் பணிகள் துவக்கம்
25 May 2019 12:01 PM GMT

ஓமலூர் பகுதிகளில் கோடை மழை - வேளாண் பணிகள் துவக்கம்

ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கோடையின் தாக்கத்தால் வறண்டு போன பாபநாசம் அணை
25 May 2019 11:47 AM GMT

கோடையின் தாக்கத்தால் வறண்டு போன பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தின் குடிநீர் உள்ளிட்ட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும், பாபநாசம் அணை கோடையின் தாக்கத்தால் வறண்டு போனதால் குட்டை போல் காட்சி அளிக்கிறது.

மீன் வரத்து குறைவு : மீன் பிரியர்கள் அவதி
12 May 2019 8:15 PM GMT

மீன் வரத்து குறைவு : மீன் பிரியர்கள் அவதி

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...
5 May 2019 9:21 AM GMT

குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை
4 May 2019 9:13 AM GMT

குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை

திருவாரூர் அருகே குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் ஒரே ஒரு அடி பம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே... தவிக்கும் மக்கள்
4 May 2019 9:11 AM GMT

"ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே"... தவிக்கும் மக்கள்

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு
30 April 2019 1:04 PM GMT

முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பு குறித்து துணைக் கண்காணிப்பு குழுத் தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
1 April 2019 11:39 AM GMT

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு

தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற கொள்ளை - ராமதாஸ்
15 Dec 2018 12:09 PM GMT

"நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற கொள்ளை" - ராமதாஸ்

குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை - பினராயி விஜயன்
13 Dec 2018 10:53 AM GMT

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை" - பினராயி விஜயன்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி
22 Nov 2018 2:29 AM GMT

பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி

பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி

Water Level,Nellai,Dams in Nellai,Heavy Rain,Rain,Papanasam Dam,Servalar Dam,Manimuthar Dam
8 Nov 2018 6:23 AM GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...

மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.