பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி

பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி
x
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து  வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி  ஆய்வு செய்தார்.  பின்னர் எமது செய்தியாளரிடம் பேசிய அவர், மதகுகள் முறையாக  இயங்கி வருவதாகவும், ஏரி சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்