நீங்கள் தேடியது "Subash Kapoor"

தொழிலதிபர் ரன்வீர்ஷா பண்ணை வீட்டில் சோதனை - 134 சிலைகள் பறிமுதல்
2 Oct 2018 7:47 PM GMT

தொழிலதிபர் ரன்வீர்ஷா பண்ணை வீட்டில் சோதனை - 134 சிலைகள் பறிமுதல்

சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதிரடி வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை...
30 Sep 2018 8:35 AM GMT

திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை...

சிலை கடத்தல் தொடர்பாக திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் பொன்.மாணிக்கவேல் அதிரடி சோதனை நடத்தினார்.

2500 விளக்குகளை கொண்டு காந்தி உருவம் - தனியார் பள்ளியில் வித்தியாசமான முயற்சி
30 Sep 2018 3:26 AM GMT

2500 விளக்குகளை கொண்டு காந்தி உருவம் - தனியார் பள்ளியில் வித்தியாசமான முயற்சி

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 2500 விளக்குகள் மற்றும் 1500 மாணவர்களை கொண்டு மகாத்மா காந்தியின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலில் பொன். மாணிக்கவேல் திடீர் ஆய்வு...
30 Sep 2018 3:17 AM GMT

தஞ்சை பெரிய கோயிலில் பொன். மாணிக்கவேல் திடீர் ஆய்வு...

சிலை கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொழிலதிபர் வீட்டில் தொடரும் சோதனை
28 Sep 2018 10:48 AM GMT

தொழிலதிபர் வீட்டில் தொடரும் சோதனை

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா இல்லத்தில் 2-வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை
28 Sep 2018 2:20 AM GMT

ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை

சென்னை - சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்பீர் ஷா என்பவர் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 56 தொன்மை வாய்ந்த சிலைகளும், ஏராளமான கல் தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!
9 Sep 2018 6:23 PM GMT

சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!

திருட்டு போன 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை உள்ளிட்ட சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை  - சீமான்
3 Aug 2018 10:54 AM GMT

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை - சீமான்

தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடியிருக்கலாம்

சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ வசம் ஏன்...? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
3 Aug 2018 5:34 AM GMT

"சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ வசம் ஏன்...?" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சிலைக் கடத்தல் வழக்கில் வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

சிலை கடத்தல் வழக்கு: தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம் - அமைச்சர் பாண்டியராஜன்
3 Aug 2018 3:51 AM GMT

சிலை கடத்தல் வழக்கு: "தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம்" - அமைச்சர் பாண்டியராஜன்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 1 ஆண்டு காலமாக எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாததால், அரசு தாமாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆயுத எழுத்து - 01.08.2018 - சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும்
1 Aug 2018 4:47 PM GMT

ஆயுத எழுத்து - 01.08.2018 - சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும்

ஆயுத எழுத்து - 01.08.2018 சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும் சிறப்பு விருந்தினர்கள் ஜவகர் அலி, அதிமுக ஆதரவு,.ரமேஷ், வழிபாட்டாளர்கள் சங்கம், தென்னன் மெய்ம்மன்,கோயில் கட்டடக்கலை கலைஞர்..

சிலைகடத்தல் வழக்கில் கைதானவரின் மனைவி தற்கொலை முயற்சி
6 July 2018 9:55 AM GMT

சிலைகடத்தல் வழக்கில் கைதானவரின் மனைவி தற்கொலை முயற்சி

சிலை கடத்தல் வழக்கில் கைதான தலைமை எழுத்தர் ராஜா-வின் மனைவி பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.