சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை - சீமான்

தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடியிருக்கலாம்
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை  - சீமான்
x
சிலை கடத்தல் வழக்கில், தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடி இருக்கலாமே தவிர, வழக்கையே சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்