நீங்கள் தேடியது "சிலை திருட்டு"

யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி - பொன்.மாணிக்கவேல்
24 Sept 2019 2:37 PM IST

"யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி" - பொன்.மாணிக்கவேல்

கடத்தப்பட்ட கோயில் சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் வந்தடைந்தது
23 Sept 2019 4:28 PM IST

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் வந்தடைந்தது

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கபட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தது . பக்தர்கள் மகிழ்ச்சியில் மலர்கள் தூவி நடராஜரை வரவேற்றனர்.

தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலைகள் திருட்டு - இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர்
9 July 2019 12:29 PM IST

"தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலைகள் திருட்டு" - இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர்

தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலை திருட்டுகள் நடைபெற்று வருவதாக இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபர் வீட்டில் தொடரும் சோதனை
28 Sept 2018 4:18 PM IST

தொழிலதிபர் வீட்டில் தொடரும் சோதனை

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா இல்லத்தில் 2-வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை
28 Sept 2018 7:50 AM IST

ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை

சென்னை - சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்பீர் ஷா என்பவர் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 56 தொன்மை வாய்ந்த சிலைகளும், ஏராளமான கல் தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!
9 Sept 2018 11:53 PM IST

சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!

திருட்டு போன 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை உள்ளிட்ட சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை  - சீமான்
3 Aug 2018 4:24 PM IST

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை - சீமான்

தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடியிருக்கலாம்

சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ வசம் ஏன்...? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
3 Aug 2018 11:04 AM IST

"சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ வசம் ஏன்...?" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சிலைக் கடத்தல் வழக்கில் வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

சிலை கடத்தல் வழக்கு: தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம் - அமைச்சர் பாண்டியராஜன்
3 Aug 2018 9:21 AM IST

சிலை கடத்தல் வழக்கு: "தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம்" - அமைச்சர் பாண்டியராஜன்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 1 ஆண்டு காலமாக எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாததால், அரசு தாமாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
30 July 2018 2:01 PM IST

"சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

"சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்" - சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

காட்டுபகுதியில் வீசப்பட்ட 10க்கும் மேற்பட்ட கற் சிலைகள் : வருவாய்துறையினர் மீது இந்து முன்னனியினர் குற்றச்சாட்டு
8 July 2018 7:36 PM IST

காட்டுபகுதியில் வீசப்பட்ட 10க்கும் மேற்பட்ட கற் சிலைகள் : வருவாய்துறையினர் மீது இந்து முன்னனியினர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் சிலைகள் காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ள அவல நிலை உள்ளதாக இந்து முன்னனியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது அவசியம் - திருநாவுக்கரசர்
30 Jun 2018 4:48 PM IST

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது அவசியம் - திருநாவுக்கரசர்

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் யார் பின்னணியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.