நீங்கள் தேடியது "Pon Manickavel"

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யின் மேல்முறையீட்டு மனு  - பதில் மனு அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு 3 வாரம் அவகாசம்
18 Jan 2020 2:10 AM GMT

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யின் மேல்முறையீட்டு மனு - பதில் மனு அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு 3 வாரம் அவகாசம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்கின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு 3 வாரம் கால‌அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்
15 Dec 2019 8:18 AM GMT

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் ஆவணம் ஒப்படைக்க வேண்டும் - பொன். மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
10 Dec 2019 4:26 AM GMT

"ஒரு வாரத்திற்குள் ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" - பொன். மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும் -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
9 Dec 2019 10:18 AM GMT

"சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
2 Dec 2019 2:30 PM GMT

சிலை கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தல் வழக்கு விவகாரம் - டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல்
29 Nov 2019 9:58 AM GMT

சிலை கடத்தல் வழக்கு விவகாரம் - டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல்

சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்மானிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு: சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
8 Nov 2019 2:10 PM GMT

நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு": சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.