"ஒரு வாரத்திற்குள் ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" - பொன். மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் ஆவணம் ஒப்படைக்க வேண்டும் - பொன். மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
x
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுவுக்கு கெடு விதித்தார். 


Next Story

மேலும் செய்திகள்