நீங்கள் தேடியது "Sand Theft"
2 Feb 2019 8:14 PM GMT
மணல் திருட்டு பற்றி புகார் அளித்தவர் மீது தாக்குதல்
நாகை மாவட்டம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குமார் அப்பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவர் முறைகேடாக மணல் விற்பனை செய்வதாகக் புகார் அளித்துள்ளார்.
30 Dec 2018 7:09 AM GMT
ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு...
விழுப்புரம் அருகே ஏரியில் மண் அள்ளிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
22 Dec 2018 7:15 AM GMT
மணல் அள்ள ஆற்றில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதா? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் பாலாறு நதியில் மணல் எடுப்பதற்காக, மரங்கள் அகற்றப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 22-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2018 7:00 PM GMT
சட்டவிரோத குவாரிகளை இரும்பு கரத்துடன் ஒடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2018 1:32 PM GMT
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனி அதிகாரிகள் விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
3 Oct 2018 11:41 PM GMT
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம் - எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசின் அரசாரணை
மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
26 Sep 2018 12:34 PM GMT
வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.
23 Sep 2018 12:23 PM GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை - அன்புமணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
31 Aug 2018 10:59 AM GMT
செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 July 2018 10:47 AM GMT
அதிகாரியை கேள்வி கேட்டு வறுத்தெடுத்த விவசாயி...
மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - கோட்டாட்சியர் சமாதானத்தை ஏற்க மறுப்பு
29 Jun 2018 3:08 PM GMT
நீதிபதிகள் விமர்சனத்துக்கு உரியவர்கள் அல்ல - திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வுக்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.