நீதிபதிகள் விமர்சனத்துக்கு உரியவர்கள் அல்ல - திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வுக்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.
நீதிபதிகள் விமர்சனத்துக்கு உரியவர்கள் அல்ல - திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி
x
"நீதிபதிகள் விமர்சனத்துக்கு உரியவர்கள் அல்ல"



நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வுக்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி தெரிவித்தார். ஆரணி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீதிபதிகள் விமர்சனத்துக்கு உரியவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்