நீங்கள் தேடியது "Sand Theft"

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்
21 Aug 2020 7:50 AM GMT

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்

நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது

மணல் திருட்டால் பள்ளமாகிய கண்மாய் - மணல் வாகனங்கள் தடுத்தி நிறுத்தி இளைஞர்கள் போராட்டம்
10 July 2020 1:05 PM GMT

மணல் திருட்டால் பள்ளமாகிய கண்மாய் - மணல் வாகனங்கள் தடுத்தி நிறுத்தி இளைஞர்கள் போராட்டம்

மணல் திருட்டால் கண்மாய் பள்ளமாகி வயல் காடுகள் மேடானதால் வேதனையடைந்த இளைஞர்கள் மணல் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை
10 Dec 2019 10:39 PM GMT

"மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்" - அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே, பரிசல் மூலமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஆட்சி - மணல் கொள்ளையர்கள் கையிலா? - ஸ்டாலின் கேள்வி
30 Sep 2019 10:59 AM GMT

ஆட்சி - மணல் கொள்ளையர்கள் கையிலா? - ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணிக்கு முட்டுக்கட்டை - மணல் திருடுவதற்காக நடக்கிறது என குற்றச்சாட்டு
30 July 2019 9:28 AM GMT

பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணிக்கு முட்டுக்கட்டை - மணல் திருடுவதற்காக நடக்கிறது என குற்றச்சாட்டு

திருச்சி அருகே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நிலையில் அரசு உரிய ஒத்துழைப்பு வழங்காததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலாற்றில் மணல் கடத்த முயற்சி : இருவர் கைது
26 Jun 2019 11:22 AM GMT

பாலாற்றில் மணல் கடத்த முயற்சி : இருவர் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பாலாற்றில், மணல் கடத்த முயன்றதாக கூறி, இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
23 Jun 2019 6:57 PM GMT

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
16 Jun 2019 8:57 PM GMT

தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல்லில் இரவு பகலாக தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.