மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள கூடூர் என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லாரி ஒன்று அனுமதியின்றி மணலை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்