நீங்கள் தேடியது "Sand Theft"
14 Jun 2019 12:36 PM GMT
போலீஸ் அனுமதியோடு ஆறுகளில் மறைமுக மணல் கொள்ளை - துரைமுருகன்
குடிநீர் பஞ்சம் குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட அரசுக்கு, தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
3 Jun 2019 12:55 PM GMT
மணல் கடத்தலை தடுத்தவர் கொலை : ராமநாதபுரத்தில் பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு
மணல் கடத்தலை தடுத்தவரை, கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
30 May 2019 12:14 PM GMT
அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக புகார்: 6 வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ளசின்ன ஏரியில் அரசு அனுமதி பெறாமல் அளவிற்கு அதிகமாக மண் அள்ளி சென்ற 6 வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
11 May 2019 3:19 AM GMT
தனியார் தோட்டத்தில் பதுக்கிய 342 யூனிட் மணல் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் தோட்டத்தில் பதுக்கப்பட்ட 342 யூனிட் ஆற்று மணலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
6 May 2019 2:03 AM GMT
மண்ணுக்குள் புதைந்த 9 ஆம் வகுப்பு மாணவன் - சடலமாக தோண்டி எடுத்த பொதுமக்கள்
சிறுவன் வெற்றிவேல் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
12 April 2019 12:26 AM GMT
தமிழகத்தில் 25 இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் - மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழகத்தில் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
11 April 2019 7:08 PM GMT
பயோ மெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
1 April 2019 11:39 AM GMT
தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
28 March 2019 12:55 PM GMT
தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்
தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
23 March 2019 8:12 AM GMT
மணல் கொள்ளை - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி...
சட்ட விரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
11 March 2019 2:22 AM GMT
சட்டவிரோத மணல் கடத்தல் : மூவர் கைது - வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2019 1:10 PM GMT
மணல் கடத்தலை தடுக்க செயற்கைகோள் மூலம் கண்காணிக்கலாமே? - மதுரைக்கிளை நீதிபதிகள்
செயற்கைகோள்கள் மூலம் புகைப்படமெடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.