சட்டவிரோத மணல் கடத்தல் : மூவர் கைது - வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு லாரி, ஒரு ஜே.சி.பி வாகனம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவான ஐந்து பேரை தேடிவருகின்றனர்.
Next Story