மணல் கடத்தலை தடுக்க செயற்கைகோள் மூலம் கண்காணிக்கலாமே? - மதுரைக்கிளை நீதிபதிகள்

செயற்கைகோள்கள் மூலம் புகைப்படமெடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மணல் கடத்தலை தடுக்க செயற்கைகோள் மூலம் கண்காணிக்கலாமே? - மதுரைக்கிளை நீதிபதிகள்
x
செயற்கைகோள்கள் மூலம் புகைப்படமெடுத்தல், கண்காணித்தல்  போன்ற நவீன அறிவியல் முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மணல் குவாரி தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக சென்னை ஐஐடியின் இயக்குநரை, தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்