மணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்
தமிழகத்தில் இயஙற்கை வளங்களுக்கும், மனித உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் கொள்ளைக்கு, உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் கிராமத்தில் காவிரியாற்றில் குளிக்க சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அறிக்கை யொன்றில் சுட்டிக்காட்டி உள்ள டாக்டர் ராமதாஸ், இனியாவது, தமிழக அரசு திருந்துமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story