நீங்கள் தேடியது "Sand Smuggling"

புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்
10 Jun 2019 4:34 AM GMT

புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுவர்கள்... ஏரியில் சடலமாக மீட்பு..
4 Jun 2019 5:49 AM GMT

பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுவர்கள்... ஏரியில் சடலமாக மீட்பு..

பள்ளி திறந்த முதல் நாளில், ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் சிதம்பரம் அருகே உள்ள கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மணல் கடத்தலை தடுக்க சென்ற வி.ஏ.ஓ. கடத்தல்
2 Jun 2019 6:29 PM GMT

மணல் கடத்தலை தடுக்க சென்ற வி.ஏ.ஓ. கடத்தல்

மணல் கடத்தி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முற்பட்டபோது கிராம நிர்வாக அலுவலர் அனேஸ்குமாரை மணல் கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் விதி மீறல்? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம்
3 April 2019 7:23 PM GMT

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் விதி மீறல்? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம்

அதிமுக மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

வட்டாட்சியர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி
9 March 2019 9:45 PM GMT

வட்டாட்சியர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி

மணல் திருட்டை தடுக்க முயன்றதால் ஆத்திரம்

மணல் கொள்ளையை தடுத்த காவலர் கொலை வழக்கு : 6 பேர் கைது - வழக்கு விசாரணை முடிவடைந்தது
19 Feb 2019 9:02 PM GMT

மணல் கொள்ளையை தடுத்த காவலர் கொலை வழக்கு : 6 பேர் கைது - வழக்கு விசாரணை முடிவடைந்தது

நெல்லை மாவட்டம் கீழசிந்தாமணி பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை, தாமரைக்குளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்து கொல்லப்பட்டார்.

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக மணல் கடத்தல்...
15 Feb 2019 12:48 PM GMT

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக மணல் கடத்தல்...

ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 10 லாரிகளை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை
2 Feb 2019 12:18 PM GMT

ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

மணல் திருட்டுக்கு லஞ்சம்? - வேகமாக பரவும் வீடியோ
27 Jan 2019 6:38 AM GMT

மணல் திருட்டுக்கு லஞ்சம்? - வேகமாக பரவும் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பணம் வாங்கிகொண்டு உள்ள வைப்பாறு படுகையில் மணல் அள்ள கிராம உதவியாளர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

விழுப்புரம் : ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
30 Dec 2018 12:48 PM GMT

விழுப்புரம் : ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

விழுப்புரம் அருகே ஏரியில் மண் அள்ளிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா ?
13 Nov 2018 2:07 AM GMT

மணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனி அதிகாரிகள் விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
29 Oct 2018 1:32 PM GMT

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனி அதிகாரிகள் விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.