நீங்கள் தேடியது "Ration Shop"

(17/08/2020) ஆயுத எழுத்து -  இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா?
17 Aug 2020 4:28 PM GMT

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா?

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // கஸ்தூரி, நடிகை // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு
14 Aug 2020 11:30 AM GMT

இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இலவச முகக்கவசம், ரேஷன் பொருட்கள் - வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம்
1 Aug 2020 8:48 AM GMT

இலவச முகக்கவசம், ரேஷன் பொருட்கள் - வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம்

அரசின் இலவச முக கவசம், ரேஷன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்
7 July 2020 9:06 AM GMT

"ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் அமல் - ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்
19 March 2020 1:13 PM GMT

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் அமல் - ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, வரும் ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

பொது விநியோக திட்டத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் - அமைச்சர் காமராஜ்
9 Sep 2019 9:41 AM GMT

பொது விநியோக திட்டத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் - அமைச்சர் காமராஜ்

பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் : தமிழகத்துக்கு பாதிப்பு கூடாது - தினகரன்
6 Sep 2019 12:44 PM GMT

'ஒரே நாடு, ஒரே ரேஷன்' : "தமிழகத்துக்கு பாதிப்பு கூடாது" - தினகரன்

பொது விநியோகத்திட்டத்தில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

தனியார் டீ தூள் வாங்கினால் தான் ரேசன் பொருட்கள் - ரேசன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
23 Aug 2019 3:24 AM GMT

தனியார் டீ தூள் வாங்கினால் தான் ரேசன் பொருட்கள் - ரேசன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ஓமலூர் அருகே தனியாரின் டீத் தூளை வாங்கினால் தான் ரேசன் பொருட்களை தருவோம் என ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

(18.07.2019) : தமிழக சட்டப்பேரவையில் இன்று
18 July 2019 3:01 PM GMT

(18.07.2019) : தமிழக சட்டப்பேரவையில் இன்று

தென்காசி மற்றும் செங்கற்பட்டு ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு இரு புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
17 July 2019 2:15 AM GMT

"சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி
17 July 2019 2:11 AM GMT

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி
16 July 2019 8:46 AM GMT

"அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் வேலுமணி

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.