தனியார் டீ தூள் வாங்கினால் தான் ரேசன் பொருட்கள் - ரேசன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ஓமலூர் அருகே தனியாரின் டீத் தூளை வாங்கினால் தான் ரேசன் பொருட்களை தருவோம் என ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தனியார் டீ தூள் வாங்கினால் தான் ரேசன் பொருட்கள் - ரேசன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர்   அருகே தனியாரின் டீத் தூளை வாங்கினால் தான், ரேசன் பொருட்களை தருவோம் என ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முள்ளி செட்டியப்பட்டியில் உள்ள  நியாய விலைக் கடையில்  பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்காமல்  வெளிச் சந்தையில் ஊழியர்கள் விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேடுகளை கண்டித்து ரேசன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்