நீங்கள் தேடியது "p chidambaram"

ரூ. 68,000 கோடி வாரா கடன் விவகாரம் : 3 பேரிடம்  இருந்து வாரா கடனை வசூலிக்க சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு வரி - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்
30 April 2020 9:58 AM GMT

ரூ. 68,000 கோடி வாரா கடன் விவகாரம் : "3 பேரிடம் இருந்து வாரா கடனை வசூலிக்க சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு வரி - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்

ரூ 68,000 கோடி வாரா கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்து உள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
13 April 2020 2:47 AM GMT

"மாநிலங்களுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு" - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மாநில அரசுகளுக்கு குறைந்த அளவிலான நிதியையே மத்திய அரசு ஒதுக்குவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

பிஎஃப், சிறுசேமிப்பு வட்டி குறைப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்
1 April 2020 8:46 AM GMT

பிஎஃப், சிறுசேமிப்பு வட்டி குறைப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

வருங்கால வைப்பு நிதி, மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தால் பலன் இல்லை - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
29 March 2020 4:33 AM GMT

"மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தால் பலன் இல்லை" - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல அது ஒரு லட்சம் கோடி தான் என்று, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
9 March 2020 8:05 PM GMT

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மோசமாக உள்ளதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர் -  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
10 Feb 2020 7:30 AM GMT

"பொருளாதாரம் மோசமாக உள்ளதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளதாகவும், ஆனால் மத்திய பாஜக அரசு தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை - பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து
1 Feb 2020 1:14 PM GMT

"வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை "- பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றம் - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
31 Jan 2020 10:24 AM GMT

குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றம் - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

இந்தாண்டுக்கான அரசின் முதல் கொள்கை அறிக்கையாக பார்க்கப்படும், குடியரசுத் தலைவர் உரையில் பொருளாதார சரிவை எவ்வாறு அரசு எதிர்க்கொள்ள போகிறது என்பது தொடர்பான எந்த வழிமுறையும் இடம்பெறவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும் - சிதம்பரம் கருத்து
8 Jan 2020 8:53 AM GMT

"ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்" - சிதம்பரம் கருத்து

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை
3 Jan 2020 9:24 PM GMT

ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை

ஏர் இந்தியா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்

மத்திய அரசின்  செயல் வெட்கக்கேடானது  - ப.சிதம்பரம்
28 Dec 2019 2:05 PM GMT

மத்திய அரசின் செயல் வெட்கக்கேடானது - ப.சிதம்பரம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பான ராணுவ தளபதியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை போராட்டம்: அரசியல் சட்டம் - மத்திய அரசு இடையே போர் - ப.சிதம்பரம்
21 Dec 2019 10:16 AM GMT

குடியுரிமை போராட்டம்: "அரசியல் சட்டம் - மத்திய அரசு இடையே போர்" - ப.சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது நடக்கும் போராட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வர்ணித்துள்ளார்.