குடியுரிமை போராட்டம்: "அரசியல் சட்டம் - மத்திய அரசு இடையே போர்" - ப.சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது நடக்கும் போராட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வர்ணித்துள்ளார்.
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது நடக்கும் போராட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வர்ணித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்