"மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தால் பலன் இல்லை" - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல அது ஒரு லட்சம் கோடி தான் என்று, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தால் பலன் இல்லை - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு  ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல அது ஒரு லட்சம் கோடி தான் என்று, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

* இந்த திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவிருக்கும் பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி மட்டுமே என்று சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.  

* மத்திய அரசின் திட்டத்தில், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், வேலை உறுதி திட்டத்தில் வேலை இல்லாத பிரிவு மக்களுக்கு, எந்த பயனும் கிடைக்காது என கூறியுள்ளார். 

* ஜன் தன் திட்டத்தில் கணக்கு உள்ள ஆண்கள், லே ஆப் செய்யப்பட்ட  தொழிலாளர் இன்னும் பலருக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்