நீங்கள் தேடியது "National"
29 Jan 2019 8:19 AM GMT
அந்நிய மண்ணில் கலக்கும் இந்திய அணி - உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்பு
பேட்டிங், பந்துவீச்சில் தொடர்ந்து அசத்தல்
28 Jan 2019 6:36 AM GMT
ராஜ்தாக்கரே மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மும்பையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரேயின் மகன் அமித் தாக்கரேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
29 Oct 2018 5:41 AM GMT
6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேசிய அருங்காட்சியகம் திறப்பு
6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேசிய அருங்காட்சியகம் திறப்பு
26 Oct 2018 1:22 PM GMT
தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்கள்...1 மரத்திற்கு பதில் 10 மரங்கள் நட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
22 Oct 2018 1:51 AM GMT
சமயபுரம் சுங்கச் சாவடியில்போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி...
தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பத் துவங்கியதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
17 Oct 2018 2:08 PM GMT
ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து : பிரான்ஸ் அணி வெற்றி
ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து தொடரில் ஜெர்மனி அணியை உலக சாம்பினான பிரான்ஸ் அணி வீழ்த்தியது.
15 Oct 2018 1:55 PM GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - "நவ. 30 க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்"
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு, வருகிற நவம்பர் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது
12 Oct 2018 11:03 AM GMT
மரங்கள் வெட்ட இடைக்கால தடை கோரி வழக்கு
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்ட இடைக்கால தடை விதிக்கக் கோரிய, வழக்கில் அந்த துறையின் செயலாளர், திட்ட இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2018 6:13 AM GMT
"தூய்மை இந்தியா திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை" - தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி
தூய்மை இந்தியா திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி தெரிவித்துள்ளார்.
25 Sep 2018 10:51 AM GMT
பழங்குடியின மக்கள் 50 சதவீதம் பேர் இன்னும் வறுமையில் உள்ளதாக ஐ.நா. அறிக்கை
நாட்டில் வறுமை 50 சதவீதம் குறைந்துள்ள நிலையிலும், பழங்குடியின மக்கள் 50 சதவீதம் பேர் இன்னும் வறுமையில் உள்ளதாக ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.