தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - "நவ. 30 க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்"

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு, வருகிற நவம்பர் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - நவ. 30 க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்
x
* தூத்துக்குடி - ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு, வருகிற நவம்பர் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. 

* ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு, ஆய்வுக்கு மேலும் 3 மாத அவகாசம் கோரி , தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 

* இந்த மனுவை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயம் நவம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் வழங்கி, உத்தரவிட்டது. பின்னர், வழக்கு விசாரணை, நவம்பர் 30 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்