நீங்கள் தேடியது "நவம்பர்"

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - நவ. 30 க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்
15 Oct 2018 1:55 PM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - "நவ. 30 க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்"

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு, வருகிற நவம்பர் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது