"தூய்மை இந்தியா திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை" - தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி

தூய்மை இந்தியா திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி தெரிவித்துள்ளார்.
தூய்மை இந்தியா திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை - தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி
x
தூய்மை இந்தியா திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அதில் பல மாவட்டங்களில் தூய்மை பணிகள் திருப்திகரமாக இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்