6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேசிய அருங்காட்சியகம் திறப்பு

6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேசிய அருங்காட்சியகம் திறப்பு
6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேசிய அருங்காட்சியகம் திறப்பு
x
சிரியாவில் உள்ள' டமாஸ்கஸ்'  தேசிய அருங்காட்சியகம் சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சிரியாவில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு அருங்காட்சியகம் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது அங்கு அமைதியாக சூழல் நிலவி வருவதால், பலத்த பாதுகாப்புடன் மீண்டும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்