நீங்கள் தேடியது "Law and Order"
2 Feb 2019 5:40 AM GMT
திட்டங்கள் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
சேலம் மாவட்டத்தில், மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று பாலங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.
1 Feb 2019 1:31 AM GMT
நேர்மையாக பணிபுரிவோருக்கு நல்ல பலன் காத்திருக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
நேர்மையாக பணியாற்றினால் பலன் காத்திருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 1:20 PM GMT
ஆவணம் இல்லாமல் பழைய செல்போன்கள் வாங்க வேண்டாம் - மயிலாப்பூர் துணை ஆணையர்
பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கக் கூடாது என பொதுமக்களை மயிலாப்பூர் துணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
9 Jan 2019 10:58 AM GMT
பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
4 Jan 2019 10:32 AM GMT
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்கள்...
வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Dec 2018 3:59 PM GMT
தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை
சொத்து தகராறில், சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் புகுந்து முத்தம்மாள் என்பவரை அவரது மகன் தேவராஜ் என்பவர், வெட்டி கொலை செய்தார்.
10 Dec 2018 6:50 AM GMT
காருக்குள் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காருக்குள் இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை.
24 Nov 2018 7:28 AM GMT
காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்
காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
2 Nov 2018 11:40 AM GMT
அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
30 Oct 2018 2:52 AM GMT
போக்குவரத்து காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
5 Sep 2018 3:16 AM GMT
ஆதரவற்ற சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்த காவலர்...
சென்னை தலைமைச் செயலக காலனி அருகே உள்ள நம்மாழ்வாழ்வார் பேட்டையைச் சேர்ந்த பரிமளா தன் கணவர் கோவிந்தராஜன் உயிரிழந்த நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார்.
31 Aug 2018 2:23 PM GMT
விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து, செப்டம்பர் 4-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.