நீங்கள் தேடியது "Law and Order"

திட்டங்கள் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
2 Feb 2019 5:40 AM GMT

திட்டங்கள் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டத்தில், மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று பாலங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.

நேர்மையாக பணிபுரிவோருக்கு நல்ல பலன் காத்திருக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
1 Feb 2019 1:31 AM GMT

நேர்மையாக பணிபுரிவோருக்கு நல்ல பலன் காத்திருக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி

நேர்மையாக பணியாற்றினால் பலன் காத்திருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆவணம் இல்லாமல் பழைய செல்போன்கள் வாங்க வேண்டாம் - மயிலாப்பூர் துணை ஆணையர்
9 Jan 2019 1:20 PM GMT

ஆவணம் இல்லாமல் பழைய செல்போன்கள் வாங்க வேண்டாம் - மயிலாப்பூர் துணை ஆணையர்

பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கக் கூடாது என பொதுமக்களை மயிலாப்பூர் துணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
9 Jan 2019 10:58 AM GMT

பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்கள்...
4 Jan 2019 10:32 AM GMT

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்கள்...

வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை
18 Dec 2018 3:59 PM GMT

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை

சொத்து தகராறில், சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் புகுந்து முத்தம்மாள் என்பவரை அவரது மகன் தேவராஜ் என்பவர், வெட்டி கொலை செய்தார்.

காருக்குள் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை...
10 Dec 2018 6:50 AM GMT

காருக்குள் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காருக்குள் இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை.

காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்
24 Nov 2018 7:28 AM GMT

காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்

காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்
2 Nov 2018 11:40 AM GMT

அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை
30 Oct 2018 2:52 AM GMT

போக்குவரத்து காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்த காவலர்...
5 Sep 2018 3:16 AM GMT

ஆதரவற்ற சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்த காவலர்...

சென்னை தலைமைச் செயலக காலனி அருகே உள்ள நம்மாழ்வாழ்வார் பேட்டையைச் சேர்ந்த பரிமளா தன் கணவர் கோவிந்தராஜன் உயிரிழந்த நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார்.

விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?
31 Aug 2018 2:23 PM GMT

விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து, செப்டம்பர் 4-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.