பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
x
சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது. அங்கு 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து வீதிகளிலும் அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றவாளிகள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குற்றச்சம்பவங்கள் அங்கு பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,  அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்