நீங்கள் தேடியது "CCTV Cameras"

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி : 3 மாதத்தில் நிறைவடையும் - காவல் கூடுதல் ஆணையர் தகவல்
21 Nov 2019 7:52 AM IST

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி : "3 மாதத்தில் நிறைவடையும்" - காவல் கூடுதல் ஆணையர் தகவல்

கோயம்பேடில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும் என காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது : சென்னை எழும்பூரில் கோலாகல விழா
28 Sept 2019 11:26 AM IST

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது : சென்னை எழும்பூரில் கோலாகல விழா

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, முதலமைச்சரின் காவலர் விருதினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வழங்கினார்.

போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு
10 Sept 2019 9:18 AM IST

போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு

சென்னையில் இரண்டு மாதங்களில் மட்டும் அதிநவீன கேமராக்கள் மூலம், சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சி.சி.டி.வி. கேமராவால் குற்றங்கள் பாதியாக குறைவு : சென்னை மாநகர காவல்துறை புள்ளி விவரங்களுடன் வெளியீடு
17 Aug 2019 6:56 AM IST

சி.சி.டி.வி. கேமராவால் குற்றங்கள் பாதியாக குறைவு : சென்னை மாநகர காவல்துறை புள்ளி விவரங்களுடன் வெளியீடு

சென்னையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டதை அடுத்து குற்றங்கள் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சிசிடிவியால் 50% செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன -  ஏ.கே விஸ்வநாதன்
7 Aug 2019 8:25 AM IST

"சிசிடிவியால் 50% செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன" - ஏ.கே விஸ்வநாதன்

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பெருமிதம்

தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்
23 July 2019 1:02 AM IST

"தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்" - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்

"வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்கள் குறித்த எச்சரிக்கை அவசியம்"

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
16 July 2019 6:16 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான ஒரிசா தம்பதியின் ஆண் குழந்தை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டில் தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீச்சு
14 July 2019 3:30 PM IST

உக்ரைன் நாட்டில் தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீச்சு

உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரத்தில், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சொந்தமான 112 டிவி என்ற தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது ராக்கெட் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படித்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ள முன்னாள் மாணவிகள்...
8 July 2019 11:08 AM IST

படித்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ள முன்னாள் மாணவிகள்...

எவ்வளவு உயரத்தை தொட்டாலும் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என சொல்வார்கள். அப்படி தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல் தங்கள் பள்ளிக்கு நன்றிக்கடன் செய்துள்ளனர் முன்னாள் மாணவிகள்.

காவலர்களும் அனைத்து சட்டங்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் - காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
6 July 2019 3:11 AM IST

காவலர்களும் அனைத்து சட்டங்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் - காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

காவலர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல ஹெல்மெட் அணிவது முதல் அனைத்து சட்டங்களையும் காவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.