நீங்கள் தேடியது "Law and Order"
31 Aug 2018 6:22 AM GMT
போராட்டத்தையே தொழிலாக கொண்டிருக்கும் அமைப்புகளை மாணவர்கள் நம்பாதீர்கள் - ஏ.கே.விஸ்வநாதன்
போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
5 Aug 2018 8:53 AM GMT
ஜெயலலிதா மரணம் : சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாதது ஏன்? - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம்
ஜெயலலிதா மரணம் : சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
4 Aug 2018 5:07 PM GMT
வைகைசெல்வன் - கேள்விக்கென்ன பதில் 04.08.2018
கேள்விக்கென்ன பதில் 04.08.2018 சிலை கடத்தல் : அஞ்சுகிறதா அரசு...? பதிலளிக்கிறார் வைகைசெல்வன்.
4 Aug 2018 6:37 AM GMT
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மரபை மீறுகிறார் - வைகைசெல்வன் குற்றச்சாட்டு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மரபை மீறி செயல்பட்டதால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.
22 July 2018 5:22 AM GMT
"இந்தியா கோயில் என்றால், அதில் இறைவன் இருக்கும் இடம் தமிழகம்" - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகம் அமைதிக்கு வழிவகை செய்யும் மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 July 2018 8:00 AM GMT
"சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம்"
சுப்பிரமணியம் சாமி புகார் பற்றி அமைச்சர் உதயகுமார் கருத்து
7 July 2018 2:14 AM GMT
வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் சரமாரி தாக்குதல்
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் சிலரை, ம.தி.மு.க.-வினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
3 July 2018 1:45 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : டிஜிபி டி.கே. ராஜேந்திரன் விளக்கம்
13 பேர் உயிரை பறித்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
1 July 2018 11:32 AM GMT
"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 12:29 PM GMT
தூத்துக்குடி கலவரம் : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் விசாரணை நடத்தினார்
28 Jun 2018 2:23 PM GMT
பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை - மு.க. ஸ்டாலின்
பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
28 Jun 2018 12:20 PM GMT
தூத்துக்குடி கலவரம் - தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் விசாரணை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் உயிரிழந்த கந்தையா, காளியப்பன், உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணை தலைவர் முருகன் விசாரணை நடத்தினார்