"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
x
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்