நீங்கள் தேடியது "Sandeep Nanduri"

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு, பணிகள் விரைவில் தொடங்கும் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
25 Feb 2020 2:42 AM GMT

"தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு, பணிகள் விரைவில் தொடங்கும்" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து
22 Jan 2020 8:01 PM GMT

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வரும் - ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்
30 July 2019 1:53 AM GMT

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வரும் - ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.

37 குளங்களில் தூர்வாரும் பணிகள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
25 July 2019 5:33 AM GMT

37 குளங்களில் தூர்வாரும் பணிகள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 37 குளங்கள் 14 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

சரி செய்ய முடியாத மாசு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலை - உயர்நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு
24 July 2019 7:03 PM GMT

சரி செய்ய முடியாத மாசு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலை - உயர்நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு

தூத்துக்குடி நகரில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விட்டு மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை பாடுவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு
23 July 2019 7:52 PM GMT

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
19 July 2019 12:52 PM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.

ஸ்டெர்லைட் விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது - வைகோ
16 July 2019 7:01 PM GMT

ஸ்டெர்லைட் விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது - வைகோ

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையால் மாசு என்பதை ஏற்க முடியாது - வேதாந்தா நிறுவனம்
16 July 2019 6:56 PM GMT

ஸ்டெர்லைட் ஆலையால் மாசு என்பதை ஏற்க முடியாது - வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள அனைத்து மாசுகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை பொறுப்பாக்க முடியாது என வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
27 Jun 2019 1:01 PM GMT

தூத்துக்குடி சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 30 வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
28 May 2019 5:21 AM GMT

"ஜூன் 30 வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

மணிமுத்தாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், ஜூன் 30ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு...
12 April 2019 9:14 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.