ஸ்டெர்லைட் விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது - வைகோ

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது - வைகோ
x
ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பதற்காக வரும் 22ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறினார். இதனால், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்த அவர், வெள்ளிக்கிழமை ஒருமணி நேரம் வாய்ப்பு கோரியதாகவும், நீதிபதி மறுத்து விட்டதாகவும் கூறிய அவர், ஸ்டெர்லைட் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணை முடிந்த பிறகுதான் மற்றவர்களுக்கு வாய்ப்பு என்று கூறிவிட்டதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்