ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
x
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனு நீதிபதி ரோகிண்டன் பாலி நரிமன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து இடைக்கால நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்