நீங்கள் தேடியது "Police Personnel"
12 April 2019 9:14 AM GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2 April 2019 11:04 AM GMT
"ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது, திமுக அரசு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கிய திமுக, இப்போது அதிமுக மீது பழிபோடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார் .
18 Feb 2019 9:29 AM GMT
ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை - நல்லகண்ணு வரவேற்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு நல்லகண்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
18 Feb 2019 8:03 AM GMT
ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை
ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் அது கடந்து வந்த பாதை
18 Feb 2019 7:42 AM GMT
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தடை - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
16 Feb 2019 1:39 PM GMT
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
13 Feb 2019 9:36 AM GMT
அடுத்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு வெளியாகலாம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
6 Feb 2019 3:04 AM GMT
"ஆலையால் பாதிப்பில்லை - ஸ்டெர்லைட் வாதம்"
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Feb 2019 1:16 PM GMT
ஸ்டெர்லைட் விவகாரம்:"தமிழக அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது" - வைகோ குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 Feb 2019 6:41 PM GMT
"தமிழக அரசு தான் முதல் குற்றவாளி" - ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் முதல் குற்றவாளி தமிழக அரசு தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 1:43 PM GMT
ஸ்டெர்லைட் வழக்கு 3ம் நாள் விசாரணை நிறைவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் 3ம் நாள் விசாரணை நிறைவடைந்தது.
30 Jan 2019 7:08 PM GMT
ஸ்டெர்லைட் விவகாரம்: "காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்" - உயர்நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.