ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை - நல்லகண்ணு வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு நல்லகண்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை ராஜாஜி சாலையில் சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்