"தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு, பணிகள் விரைவில் தொடங்கும்" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு, பணிகள் விரைவில் தொடங்கும் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
x
தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான, பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனை அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்