பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை - மு.க. ஸ்டாலின்
பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
பெண்கள் பாதுகாப்பு : மு.க. ஸ்டாலின் கேள்வி
சென்னை, கொளத்தூர் தொகுதியில் குடிநீர் வடிகால் திட்டப் பணிகளை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என்று குறை கூறினார்
Next Story