தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை

சொத்து தகராறில், சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் புகுந்து முத்தம்மாள் என்பவரை அவரது மகன் தேவராஜ் என்பவர், வெட்டி கொலை செய்தார்.
x
சொத்து தகராறில், சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் புகுந்து முத்தம்மாள் என்பவரை, அவரது மகன் தேவராஜ் என்பவர், வெட்டி கொலை செய்தார். தடுக்க முயன்ற தேவராஜின் சகோதரி விஜயலட்சுமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட விஜயலட்சுமி, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த தாம்பரம் போலீசார் கொலையாளி தேவராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்