நீங்கள் தேடியது "Chennai Murder"

4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்
9 July 2020 7:37 AM GMT

4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் நண்பனையே கொலை செய்த நபரால் பரபரப்பு
9 Dec 2019 4:53 AM GMT

சென்னை ராயப்பேட்டையில் நண்பனையே கொலை செய்த நபரால் பரபரப்பு

சென்னை ராயப்பேட்டையில் நேற்றிரவு சாலையில் நின்று கொண்டிருந்த நாசர் அலி என்பவரை, அவரது நண்பரான அலிசார், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

வடமாநில இளைஞர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை
6 Oct 2019 12:15 PM GMT

வடமாநில இளைஞர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை

குடிகாரனுக்கு சகோதரியை திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்த வடமாநில இளைஞரை, உறவுக்கார மாப்பிள்ளையே கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்தார்.

தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல்
4 July 2019 7:58 PM GMT

தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல்

சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் பணம் கேட்டு ரவுடி ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தியா கொலை வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்ற பெற்றோர் கோரிக்கை...
26 Feb 2019 2:52 AM GMT

சந்தியா கொலை வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்ற பெற்றோர் கோரிக்கை...

சந்தியா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு.

கைரேகையை மட்டும் வைத்து அடையாளம் காண முடியும் - கிருஷ்ணமூர்த்தி, கைரேகை நிபுணர்
8 Feb 2019 8:45 PM GMT

கைரேகையை மட்டும் வைத்து அடையாளம் காண முடியும் - கிருஷ்ணமூர்த்தி, கைரேகை நிபுணர்

கை விரல்களை மட்டும் வைத்து இறந்தது யார் என்பதை நிரூபிக்க முடியும் என கைரேகை நிபுணரும், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சந்தியாவை என் மகன் கொலை செய்திருக்க மாட்டார் - பாலகிருஷ்ணனின் தாய்
6 Feb 2019 7:36 PM GMT

சந்தியாவை என் மகன் கொலை செய்திருக்க மாட்டார் - பாலகிருஷ்ணனின் தாய்

என் மகன் சந்தியாவை கொலை செய்திருக்க மாட்டார் என பாலகிருஷ்ணனின் தாய் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை
18 Dec 2018 3:59 PM GMT

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை

சொத்து தகராறில், சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் புகுந்து முத்தம்மாள் என்பவரை அவரது மகன் தேவராஜ் என்பவர், வெட்டி கொலை செய்தார்.

வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்
15 Dec 2018 3:41 AM GMT

வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்

வீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...