சென்னை ராயப்பேட்டையில் நண்பனையே கொலை செய்த நபரால் பரபரப்பு

சென்னை ராயப்பேட்டையில் நேற்றிரவு சாலையில் நின்று கொண்டிருந்த நாசர் அலி என்பவரை, அவரது நண்பரான அலிசார், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நண்பனையே கொலை செய்த நபரால் பரபரப்பு
x
சென்னை ராயப்பேட்டையில் நேற்றிரவு சாலையில் நின்று கொண்டிருந்த நாசர் அலி என்பவரை, அவரது நண்பரான அலிசார், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அலிசாரின் மனைவியை பற்றி, நாசர் அலி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அலிசார், நண்பரை கத்தியால் குத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்