நீங்கள் தேடியது "Jayakumar Son"
3 April 2019 2:24 AM GMT
ஒரே நாளில் 3 கோடி ரூபாய் பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் அதிரடி
கடலூர் பெரிய காட்டு பாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட, தேர்தல் அதிகாரிகள் பண்ருட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் கார் மூலம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 97 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
3 April 2019 2:20 AM GMT
பொதுமக்களிடம் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் வந்தார்.
3 April 2019 2:15 AM GMT
பொள்ளாச்சி : டோக்கனாக வழங்கப்பட்ட டம்மி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
பொள்ளாச்சியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு டம்மி நோட்டுக்கள், டோக்கனாக வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 April 2019 2:09 AM GMT
"காங்கிரஸ் வாக்குறுதிகள் இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும்" - அருண் ஜேட்லி
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை போலியானது என்றும், அதில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள், இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும், ஆபத்து உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.
3 April 2019 2:04 AM GMT
பனை ஓலை பட்டையில் கஞ்சியை ருசித்த பொன்.இராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, பனை ஓலையில் செய்யப்பட்ட பட்டையில் கஞ்சியை உண்டு மகிழ்ந்தார்.
3 April 2019 1:58 AM GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
கல்விக்கென தனி அமைச்சகம், தமிழகத்திற்கு என தனி கொடி உரிமை உள்ளிட்ட அம்சங்கள் கொண்டவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுப்பட்டுள்ளது.
3 April 2019 1:54 AM GMT
"தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றவர் ஜெயவர்தன்" - ஜி. கே.வாசன்
தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து தாமக தலைவர் ஜி. கே.வாசன் வாகன பிரச்சாரம் செய்தார்.
22 March 2019 8:04 AM GMT
ஜெயலலிதாவால் பெயர் வைக்கப்பட்டு அரசியலில் நுழைந்தேன் - எம்.பி ஜெயவர்த்தன்
இந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக , அதிமுக உள்பட பல கட்சிகளில், வாரிசுகள் பலர், களம் கண்டுள்ளனர்.
16 March 2019 2:33 AM GMT
"17 -ந்தேதி காலை நேர்காணல் நடைபெறும்" - அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நாளை ஞாயிற்றுகிழமை நேர்காணல் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
15 March 2019 8:51 PM GMT
"அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" - அமைச்சர் ஜெயக்குமார்
"தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை"