"தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றவர் ஜெயவர்தன்" - ஜி. கே.வாசன்

தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து தாமக தலைவர் ஜி. கே.வாசன் வாகன பிரச்சாரம் செய்தார்.
தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றவர் ஜெயவர்தன் - ஜி. கே.வாசன்
x
தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து தாமக தலைவர் ஜி. கே.வாசன் வாகன பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றவர் ஜெயவர்தன் என்றார்.மேலும் மத்தியில் பிஜேபி தலைமையில் ஆட்சி அமைந்தால் மாநிலத்திற்கு வர வேண்டிய அனைத்து திட்டங்களும் வந்து சேரும் என கூறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி கேட்ட கேள்விக்கு 10 வருடம் ஆட்சியில் செய்ய முடியாதை தற்போது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்