"காங்கிரஸ் வாக்குறுதிகள் இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும்" - அருண் ஜேட்லி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை போலியானது என்றும், அதில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள், இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும், ஆபத்து உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் வாக்குறுதிகள் இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும் - அருண் ஜேட்லி
x
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை போலியானது என்றும், அதில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள், இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும், ஆபத்து உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் குறித்த வாக்குறுதிகளை பார்க்கும், போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நண்பர்கள், அபத்தமான யோசனைகளை கூறியிருப்பது தெளிவாக புரிவதாக புகார் கூறினார். காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் சாத்தியமில்லாதது எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்