பொதுமக்களிடம் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் வந்தார்.
பொதுமக்களிடம் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
x
மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் வந்தார்.வரும் வழியில் அவிநாசியில் தனது வாகனத்தை விட்டு கீழே இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தவாறே பொதுமக்களிடம் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடமும்,பேருந்தில் சென்றவர்களிடமும் ஸ்டாலின் கைகுலுக்கினார்.

Next Story

மேலும் செய்திகள்