பனை ஓலை பட்டையில் கஞ்சியை ருசித்த பொன்.இராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, பனை ஓலையில் செய்யப்பட்ட பட்டையில் கஞ்சியை உண்டு மகிழ்ந்தார்.
பனை ஓலை பட்டையில் கஞ்சியை ருசித்த பொன்.இராதாகிருஷ்ணன்
x
கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, பனை ஓலையில் செய்யப்பட்ட பட்டையில் கஞ்சியை உண்டு மகிழ்ந்தார். குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மல்லன்கோடு பகுதியில் மதிய உணவு சாப்பிட்டார். ஜீரணத்திற்கு எளிதான, உளுந்து, அரிசி, பூண்டு, வெந்தயம் போன்றவற்றால் ஆன கஞ்சியை அவர் ருசித்தார். 

Next Story

மேலும் செய்திகள்