நீங்கள் தேடியது "Eyewash"
25 Jun 2018 10:57 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்.
22 Jun 2018 8:29 AM GMT
"ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
21 Jun 2018 6:24 AM GMT
தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் கூட்டம் நடந்தது
19 Jun 2018 4:04 AM GMT
ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவு விவகாரம் : சரி செய்யும் பணி இரவு பகலாக தீவிரம் - சந்தீப் நந்தூரி
ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவுகளை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது
18 Jun 2018 9:34 AM GMT
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர்
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவு ஓரிரு நாளில் சரி செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
18 Jun 2018 6:34 AM GMT
ஸ்டெர்லைட் ஆலையில் அமில கசிவு : சரிசெய்யும் பணியில் அதிகாரிகள், தொழிலாளர்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள், தொழிலாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
18 Jun 2018 6:25 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
17 Jun 2018 1:14 PM GMT
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவா? - ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவா? - ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
12 Jun 2018 7:10 AM GMT
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தேசிய சட்டம் பாய வேண்டிய அவசியம் என்ன..? கனிமொழி கேள்வி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தேசிய சட்டம் பாய வேண்டிய அவசியம் என்ன..? கனிமொழி கேள்வி
12 Jun 2018 3:26 AM GMT
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை - சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் "உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.
11 Jun 2018 9:28 AM GMT
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த வன்முறை, பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
9 Jun 2018 1:37 PM GMT
எக்காரணம் கொண்டும் ஆலையை மீண்டும் திறக்க கூடாது - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்
எக்காரணம் கொண்டும் ஆலையை மீண்டும் திறக்க கூடாது - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்